Saturday, November 14, 2009

இரயில் பயணம்...

சில்லென்ற காற்று
சிகையை கோத

இனிய கானம்
இதயம் வருட...

என்னை மறந்து
உன் நினைவுகள் சுமந்து..

நான் பயணிக்கும்..
இரயில்பயணம்...

தந்துவிட்டு
செல்கிறது...

இத்ழ்களில்
மௌன புன்னகையும்...

இதயத்தில்
ஏக்க தூரல்களையும்....

No comments: