Sunday, October 31, 2010

பொய்...



உன் உதடுகளில் உலவும்போது
உயிர்பெறும் புதுகவிதை..

என் மனதின்
முகவரி கண்டேன்
உன் இதயத்தில்...



நிறமற்ற என் உலகில்..


இனி எதுவும் இல்லை என்னிடம்...
இழப்பதற்க்கு இந்த உயிரும்...
வாழ்வதற்க்கு இந்த உடலும் தவிர...